Monday, January 25, 2010

நேசிக்கிறேன்
நீ அடித்தாலும் பிடிக்கும்
     அனைத்தாலும் பிடிக்கும்
நீ திட்டினாலும் பிடிக்கும்
     தீண்டினாலும் பிடிக்கும்
நீ யாசித்த போதும் பிடிக்கும்
     ஏய்த்த  போதும் பிடிக்கும்
நீ கட்டிய போதும் பிடிக்கும்
     கடிந்த போதும் பிடிக்கும்
நீ  கெஞ்சினாலும் பிடிக்கும்     
     கொஞ்சினாலும் பிடிக்கும்
நீ வஞ்சித்தாலும் பிடிக்கும்
     வாழ்த்தினாலும் பிடிக்கும்
நீ சிரித்தாலும் பிடிக்கும்
     சீண்டினாலும் பிடிக்கும்
உன் அன்பின் வெளிபாட்டை எல்லா விதத்திலும் நான் ரசிப்பேன்
என் அன்பான  ராட்ஷசனே,
நீ என்று மறந்தாய் என்னை நேசிப்பதற்கு
நான் உன்னை நேசிக்காமல் இருக்க

No comments:

Post a Comment

Your comments please.